விமான பயணிகளுக்கு மத்திய அரசு புது சலுகைவிமான பயணிகளுக்கு மத்திய அரசு புது சலுகை ... தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை ...
இருமல் மருந்துக்கு தடை எதிரொலி ஆயுர்வேத மருந்தை நாடும் மக்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2016
12:05

புதுடில்லி:'ஆல்கஹால்' கலந்திருப்பதாகக் கூறி, 'கோரக்ஸ், பெனட்ரில்' போன்ற இருமல் மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் தற்போது, ஆயுர்வேத மருந்துகளை நாடிச் செல்கின்றனர்.பக்கவிளைவுகளை ஏற்படுத்தும், 'ஆல்கஹால்' கலந்துள்ள, 'கோரக்ஸ், பெனட்ரில், விக்ஸ் ஆக் ஷன் - 500' உட்பட, 344 மருந்துப் பொருட்களுக்கு தடை விதித்து, சமீபத்தில் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனால், பெரும்பாலான மருந்தகங்களின், 'ஷோகேஸ்'களில் இந்த மருந்துகள் இடம்பெறவில்லை. 'இனிமேல், இருமல் வந்தால், என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்' என, டாக்டர்களிடம் கேட்க வேண்டியுள்ளது. மக்களும், தற்போது, ஆயுர்வேத மருந்துகளை நாடிச் செல்ல துவங்கியுள்ளனர். பக்கவிளைவுகளை தராத, 'ஆல்கஹால்' கலக்காத, டாபர், பதஞ்சலி, ஹிமாலயா போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளான மூலிகை மருந்துகள், இப்போது மருந்தகங்களின் பெட்டிகளில் நிரம்பியுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)