வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
மார்ச் 30, 31 ல் இரவு 8 மணி வரை வங்கிகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 மார்2016
09:25
புதுடில்லி : ஆண்டு இறுதி என்பதால் மார்ச் 31ம் தேதி நள்ளிரவு வரை எலக்ட்ரானிக் பணபரிவர்த்தனையை தொடர வேண்டும் என சுப்ரீம் கோர்ட் வங்கிகளை கேட்டுக் கொண்டது. இதனால் மார்ச் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் இரவு 8 மணி வரை அரசு கணக்குகள் தொடர்பான பணபரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து வங்கிகளையும் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. வங்கிகள் மூலம் நடத்தப்படும் அனைத்து அரசு பரிவர்த்தனைகளையும் அந்தந்த நிதியாண்டிற்குள்ளாகவே முடிக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
மார்ச் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் முழு நேரமும் இரவு 8 மணி வரை அனைத்து வங்கிக் கிளைகளும் இயங்கும் எனவும், நள்ளிரவு வரை எலக்ட்ரானிக் பணபரிவர்த்தனைகளும் நடைபெறும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 18,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 18,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 18,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 18,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!