இலங்­கையில் தொழில் துவங்க இந்­திய நிறு­வ­னங்கள் ஆர்வம் இலங்­கையில் தொழில் துவங்க இந்­திய நிறு­வ­னங்கள் ஆர்வம் ... கிளினிக் ஆப் வந்­தாச்சு; சந்தை ஏற்றுக்கொள்ளுமா? கிளினிக் ஆப் வந்­தாச்சு; சந்தை ஏற்றுக்கொள்ளுமா? ...
கிராம்டன் கிரீவ்ஸ் நிறு­வ­னத்­திற்கு ரூ.236 கோடிக்கு ‘ஆர்டர்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2016
07:06

மும்பை : கிராம்ப்டன் கிரீவ்ஸ் நிறு­வனம், இந்­தோ­னே­ஷி­யாவில் உள்ள ஒரு நிறு­வ­னத்­திற்கு, 236 கோடி ரூபாய் மதிப்­பிற்கு, ‘டிரான்ஸ்­பார்மர்’ சப்ளை செய்­வ­தற்­கான ஆர்­டரை பெற்­றுள்­ளது. இந்­தோ­னே­ஷி­யாவில், பி.டி.பி.எல்.என்., என்ற நிறு­வனம் உள்­ளது. இந்­நி­று­வனம், அந்­நாட்டில் உள்ள ஜாவா, சுமத்ரா, கலி­மன்டன் ஆகிய இடங்­களில், மின் நிலையம் மற்றும் மின் வழித்­தடம் அமைத்து வரு­கி­றது. இவற்றில் பொருத்­து­வ­தற்கு, 236 கோடி ரூபாய் செலவில், 28 பவர் டிரான்ஸ்­பார்­மர்கள் சப்ளை செய்­வ­தற்­கான ஆர்­டரை, கிராம்ப்டன் கிரீவ்ஸ் நிறு­வனம் பெற்­றுள்­ளது. இந்த டிரான்ஸ்­பார்­மர்கள், 83.3 மெகாவோல்ட் ஆம்­பியர் முதல், 167 எம்.வி.ஏ., வரை திற­னு­டை­ய­தாக இருக்கும். இவற்றை, 2017 மார்ச் மாதத்­திற்குள் சப்ளை செய்ய, காலக்­கெடு நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)