மும்­பையின் ‘விவி­யானா மால்’ ஜி.ஐ.சி., ரூ.1,000 கோடி முத­லீடுமும்­பையின் ‘விவி­யானா மால்’ ஜி.ஐ.சி., ரூ.1,000 கோடி முத­லீடு ... பள்ளி பேருந்து கண்­கா­ணிப்பு ‘ஆப்’; மும்பை, டில்­லியில் அறி­முகம் பள்ளி பேருந்து கண்­கா­ணிப்பு ‘ஆப்’; மும்பை, டில்­லியில் அறி­முகம் ...
நவீன் ஜிண்டாலின் மின் நிலையம்; சஜ்ஜன் ஜிண்டால் வசமாகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2016
23:42

புதுடில்லி : நவீன் ஜிண்டாலின், 1,000 மெகாவாட் திறன் உடைய மின் நிலையத்தை, அவரது சகோதரர் சஜ்ஜன் ஜிண்டால் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சத்தீஸ்கர் மாநிலம், ராய்கரில், நவீன் ஜிண்டாலின், ஜே.எஸ்.பி.எல்., நிறுவனத்திற்கு சொந்தமாக, 1,000 மெகாவாட் மற்றும், 2,400 மெகாவாட் திறன் உடைய அனல் மின் நிலையங்கள் உள்ளன. இந்நிறுவனத்தின் நிகர கடன், கடந்த, 2014 – 15ம் நிதி ஆண்டில், 35 ஆயிரத்து, 419 கோடி ரூபாயில் இருந்து, 42 ஆயிரத்து, 929 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதையடுத்து, நவீனின், 1,000 மெகாவாட் திறன் உடைய மின் நிலையத்தை, அவரது சகோதரர் சஜ்ஜன் ஜிண்டாலின் ஜே.எஸ்.டபிள்யூ., நிறுவனம், கையகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் விலை, 5,500 – 5,800 கோடி ரூபாய் என்றளவில் இருக்கலாம் என தெரிகிறது. இதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இந்த வாரத்தில் வரலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)