அகவிலைப்படி 6 சதவீதம் உயர்வுஅகவிலைப்படி 6 சதவீதம் உயர்வு ... பால் விற்­ப­னையில் இறங்­கிய மகிந்­திரா அண்டு மகிந்­திரா பால் விற்­ப­னையில் இறங்­கிய மகிந்­திரா அண்டு மகிந்­திரா ...
கலப்பட தேங்காய் எண்ணெய்; தடுமாறும் கேரள மாநிலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2016
00:40

கொச்சி : கேரள மாநில உணவு பாதுகாப்பு அமைப்பு, கலப்பட தேங்காய் எண்ணெய் தயாரிப்பை தடுக்கும் விதமாக, தயாரிப்பாளர்கள் தங்கள், ‘பிராண்ட்’ பெயரை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.‘‘தேங்காய் எண்ணெய் தயாரிப்பில் ஈடுபடுவோர், தங்களது பிராண்டை பதிவு செய்துகொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில், அந்த எண்ணெய்யை தயாரிப்பது, கொள்முதல் செய்வது, விற்பது அனைத்தும் தண்டனைக்கு உரிய குற்றமாகக் கருதப்படும். அவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என, உணவு பாதுகாப்பு கண்காணிப்பாளர் அனுபமா தெரிவித்துள்ளார். சமீப காலமாக, மாநிலத்தில் விற்கப்படும் தேங்காய் எண்ணெய்யில் கலப்படம் அதிகம் இருப்பதாக சோதனையில் தெரியவந்தது. அந்த எண்ணெய்களை கைப்பற்றி, அதற்கு தடை விதித்தாலும், வேறு பெயர்களில் சந்தைக்கு வந்துவிடுகிறது. இதையடுத்தே இந்த முடிவுக்கு அதிகாரிகள் வந்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)