இருசக்­கர வாகன டயர்; ‘கலக்க’ வரும் சர்­வ­தேச நாடுகள்; கலக்­கத்தில் இந்­திய நிறு­வ­னங்கள்இருசக்­கர வாகன டயர்; ‘கலக்க’ வரும் சர்­வ­தேச நாடுகள்; கலக்­கத்தில் இந்­திய ... ... ஜி.எம்.ஆர்., நிறு­வனத்தின்  சாலை திட்­டங்கள் விற்­பனை ஜி.எம்.ஆர்., நிறு­வனத்தின் சாலை திட்­டங்கள் விற்­பனை ...
10,000 வணி­கர்­க­ளுக்கு கடன் ‘ஆஸ்க்மி’ குழுமம் முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2016
07:21

புது­டில்லி : ‘ஆஸ்க்மி’ குழுமம், அதன் ஆஸ்க்மி பைனான்ஸ் நிறு­வனம் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்­தர தொழில்­களில் ஈடு­பட்­டுள்ள, 10 ஆயிரம் வணி­கர்­க­ளுக்கு, 1,000 கோடி ரூபாய் கடன் வழங்க திட்­ட­மிட்­டுள்­ளது. ஆஸ்க்மி குழு­மத்தின் கீழ், ஆஸ்க்மி பஜார், ஆஸ்க்மி கிரா­சரி என பல நிறுவனங்கள் இயங்­கு­கின்­றன.இவற்­றிலும், குழு­மத்தின் வலை­தளம் சாரா வணி­கத்­திலும் குறு, சிறு தொழில்களில் ஈடு­பட்­டு உள்ள, 1.50 கோடி பேர் பதிவு செய்­துள்­ளனர். அவற்றில், வரும், 2016 – 17ம் நிதியாண்டுக்குள், 10 ஆயிரம் பேருக்கு கடன் வழங்க, ஆஸ்க்மி பைனான்ஸ் திட்­ட­மிட்­டுள்­ளது. இதற்­காக, மகிந்­திரா பைனான்ஸ், பஜாஜ் பைனான்ஸ், ரெலிகேர் உள்­ளிட்ட நிதி நிறு­வ­னங்கள், வங்­கிகள் ஆகி­ய­வற்­றுடன் ஆஸ்க்மி ஒப்­பந்தம் செய்து கொண்­டுள்­ளது. இந்த கடன் உதவி மூலம் பரஸ்­பர வணிகம் அதிகரிக்கும் என, ஆஸ்க்மி குழுமம் தெரி­வித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)