10,000 வணி­கர்­க­ளுக்கு கடன் ‘ஆஸ்க்மி’ குழுமம் முடிவு10,000 வணி­கர்­க­ளுக்கு கடன் ‘ஆஸ்க்மி’ குழுமம் முடிவு ... எஸ்ஸார் ஸ்டீல் நிறு­வ­னத்­துக்கு ரூ.100 கோடிக்கு ஆர்டர் எஸ்ஸார் ஸ்டீல் நிறு­வ­னத்­துக்கு ரூ.100 கோடிக்கு ஆர்டர் ...
ஜி.எம்.ஆர்., நிறு­வனத்தின் சாலை திட்­டங்கள் விற்­பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2016
07:24

புது­டில்லி : ஜி.எம்.ஆர்., நிறு­வனம், கடன் சுமையைக் குறைக்க, தன் சாலை திட்டங்­களை விற்­பனை செய்ய முடிவு செய்­துள்­ளது. ஜி.எம்.ஆர்., இன்ப்­ராஸ்­டி­ரக்சர் நிறு­வனம், சாலை அமைத்தல் உள்ளிட்ட கட்­டு­மானப் பணி­களில் ஈடு­பட்டு வரு­கி­றது. இந்­நி­று­வனம், தற்­போது, 730 கி.மீ., நீளம் உடைய சாலைகள் அமைப்­ப­தற்­கான ஆர்­டர்­களை பெற்­றுள்­ளது. இதன் மதிப்பு, 6,000 கோடி ரூபாய். கடந்த, 2015 செப்., நில­வ­ரப்­படி, இந்­நி­று­வ­னத்தின் கடன் அளவு, 43,440 கோடி ரூபா­யாக உள்­ளது. இதை­ய­டுத்து, கடன் பிரச்­னையை சமா­ளிக்க ஜி.எம்.ஆர்., நிறு­வனம், தான் மேற்­கொண்டு வரும் சாலை திட்­டங்­களை விற்­பனை செய்ய முடிவு செய்­துள்­ளது. இதற்­காக, கட்­டு­மான நிறு­வ­னங்கள், வங்­கி­க­ளுடன் ஆலோ­ச­னையை துவக்கி உள்­ளது. இந்­நி­று­வனம் ஏற்­க­னவே, ஜட்­சேர்லா விரைவு சாலை, உளுந்­துார்­பேட்டை விரைவு சாலை திட்­டங்­களில் தலா, 74 சத­வீத பங்­கு­களை விற்­பனை செய்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)