எஸ்ஸார் ஸ்டீல் நிறு­வ­னத்­துக்கு ரூ.100 கோடிக்கு ஆர்டர்எஸ்ஸார் ஸ்டீல் நிறு­வ­னத்­துக்கு ரூ.100 கோடிக்கு ஆர்டர் ... விமான பயணிகளுக்கு இழப்பீடு உயர்த்தியது இந்திய அரசு விமான பயணிகளுக்கு இழப்பீடு உயர்த்தியது இந்திய அரசு ...
‘அலு­மி­னியம் பயன்­பாடு 2 கோடி டன்­னாக உயரும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2016
07:28

புது­டில்லி : ‘‘இந்­தி­யாவின் அலு­மி­னியம் பயன்­பாடு, இரண்டு கோடி டன்­னாக உயரும்,’’ என, வேதாந்தா குழு­மத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரி­வித்­துள்ளார்.டில்­லியில், இந்­திய தொழி­லக கூட்­ட­மைப்பில் அவர் பேசி­ய­தா­வது:இந்­தியா தற்­போது, 15 லட்சம் டன் அலு­மி­னியம் தான் உற்­பத்தி செய்­கிறது. ஆனால், அலு­மி­னிய பயன்­பாடு, 20 லட்சம் டன்­னாக உள்­ளது. இது, வரும் ஆண்­டு­களில், இரண்டு கோடி டன்­னாக உயரும்.ஏனெனில், தற்­போது அனைத்து துறை­க­ளிலும் அலுமினியம் பயன்­பாடு அதி­க­ரித்து வரு­கி­றது. ரயில்வே, கட்­டு­மானம், விமானம், வாகனம் என, பல்­வேறு துறை­களிலும், தாமி­ரத்­திற்கு மாற்­றாக அலு­மி­னியம் பயன்­படுத்து­வது அதி­க­ரித்து வரு­கி­றது. அதனால், அலு­மி­னியம் தான் எதிர்­கால தொழில் துறையில் ஆட்சி செலுத்தும். எனினும், இத்­து­றையில் சிறிய மற்றும் நடுத்­தர அள­வி­லான நிறு­வ­னங்­களை துவக்க, 25 – 500 கோடி ரூபாய் வரை முத­லீடு தேவைப்­படும்.இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)