விமான பயணிகளுக்கு இழப்பீடு உயர்த்தியது இந்திய அரசுவிமான பயணிகளுக்கு இழப்பீடு உயர்த்தியது இந்திய அரசு ... மத்­திய அரசு அதி­ரடி; ஒரே நாளில் நிறு­வ­னங்கள் பதிவு; புதிய வசதி இன்று அறி­முகம் மத்­திய அரசு அதி­ரடி; ஒரே நாளில் நிறு­வ­னங்கள் பதிவு; புதிய வசதி இன்று ... ...
பணி­யாளர் திறனை உயர்த்த வேண்டும்: ஆய்­வ­றிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2016
07:30

புது­டில்லி : ‘இந்­தி­யாவில் உள்ள, ‘எம்.எஸ்.எம்.இ.,’ எனப்­படும், குறு, சிறு மற்றும் நடுத்­தர தொழில் நிறு­வ­னங்கள், பணி­யா­ளர்­களின் திறனை மேம்­ப­டுத்த தீவி­ர­மாக முயற்­சிக்க வேண்டும்’ என, பி.எச்.டி., வர்த்­தக சபை மற்றும் ஏவியன் மீடியா நிறு­வனம் இணைந்து வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.
அதன் விவரம்:மத்­திய அரசின், ‘இந்­தி­யாவில் தயா­ரிப்போம்’ திட்­டத்­திற்கு, குறு, சிறு மற்றும் நடுத்­தர நிறு­வ­னங்­களின் பங்­க­ளிப்பு மிகவும் அவ­சியம். ஆனால், இந்­நி­று­வ­னங்­களில் திற­மை­யான பணி­யா­ளர்­க­ளுக்கு பற்­றாக்­குறை உள்­ளது. பணி­யா­ளர்­களின் திறனை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­களும் போது­மா­ன­தாக இல்லை. குறிப்­பாக, தகவல் மற்றும் தொலைத்­தொடர்பு தொழில்­நுட்­பத்தை பயன்­ப­டுத்­து­வதில் பணியாளர்கள் பின்­தங்கி உள்­ளனர். வடக்குபிராந்­தி­யத்தில் மேற்கொள்­ளப்­பட்ட ஆய்வில், 42சத­வீத நிறுவனங்கள் மட்­டுமே பணியாளர்­களின் திறனை மேம்­ப­டுத்த பயிற்சி வழங்கு­வ­தாக தெரிவித்துள்­ளன.
ஆய்வில் பங்­கேற்ற பணி­யா­ளர்­களில், 20 சதவீதம் பேர், திறன் அற்­ற­வர்­க­ளா­கவும்; 21 சத­வீ­தத்­தினர், வேலையில் சேர்ந்த பின், திறனை வளர்த்துக் கொண்டவர்­க­ளா­கவும் உள்­ளனர். ‘நேர்த்­தி­யான, திறன் வளர்ப்பு பயிற்சி திட்டம் அவசியம் என்­ற ­போ­திலும், அதற்­கான வச­தி­களும், பணி­யா­ளர்­களின் ஒத்­து­ழைப்பும் இல்லை’ என, 61 சதவீத நிறு­வ­னங்கள் தெரி­வித்­துள்­ளன.
இந்த ஆய்வில், நிதி துறையில், 41 சத­வீதம்; விற்­பனை துறையில், 39 சத­வீத நிறு­வ­னங்கள் மட்­டுமே தகவல் மற்றும் தொலை­த் தொ­டர்பு தொழில்­நுட்­பத்தை பயன்­ப­டுத்­து­வது தெரி­ய­ வந்­துள்­ளது. இவற்றை பயன்­ப­டுத்­து­வதால், வர்த்த நடை­முறை செலவு குறைந்­துள்­ள­தாக, 85 சத­வீ­தமும், நேரம் மிச்­ச ­மா­வ­தாக, 80 சதவீத நிறு­வ­னங்­களும் தெரி­வித்­து உள்­ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)