வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகள் வீழ்ச்சி - சென்செக்ஸ் 25ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 மார்2016
19:15
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளிலேயே கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 25 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது. அந்நிய முதலீடு அதிகளவில் வெளியேறியதாலும், முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை அதிகளவில் விற்பனை செய்ததாலும் இன்றைய வர்த்தகம் சரிவுடன் துவங்கின. தொடர்ந்து சரிவிலேயே இருந்த பங்குச்சந்தைகள் நாள் முழுக்க சரிவுடனேயே முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 371.16 புள்ளிகள் சரிந்து 25 ஆயிரத்திற்கு கீழ் சென்று 24,966.40-ஆகவும், நிப்டி 101.40 புள்ளிகள் சரிந்து 7,615.10-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் 1941 நிறுவன பங்குகள் சரிந்தும், 741 நிறுவன பங்குகள் உயர்ந்தும் முடிந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 28,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 28,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 28,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 28,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!