மார்ச்சில் முதன் முறை­யாக இந்­தி­யாவின் வர்த்­தக சூழல் குறி­யீட்டு எண் சரிவுமார்ச்சில் முதன் முறை­யாக இந்­தி­யாவின் வர்த்­தக சூழல் குறி­யீட்டு எண் ... ... ரூபாயின் மதிப்பும் உயர்வு - ரூ.66.38 ரூபாயின் மதிப்பும் உயர்வு - ரூ.66.38 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகளில் ஏற்றம் - சென்செக்ஸ் மீண்டும் 25 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2016
10:22

மும்பை : கடந்த இருதினங்களாக பங்குச்சந்தைகள் சரிந்த நிலையில், இன்று(மார்ச் 30ம் தேதி) நல்ல ஏற்றத்துடன் துவங்கின. இதனால் சென்செக்ஸ் மீண்டும் 25 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்‌தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 217.17 புள்ளிகள் உயர்ந்து 25,117.63-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 68.40 புள்ளிகள் உயர்ந்து 7,665.40 ஆகவும் இருந்தன.
ஏப்ரல் 5ம் தேதி நடைபெற இருக்கும் ரிசர்வ் வங்கியின் கூட்டத்தில், வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பாலும், ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றத்தாலும், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியிருப்பதாலும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)