இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.31.3 லட்சம் கோடிஇந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.31.3 லட்சம் கோடி ... ஏறி, இறங்கும் தங்கம், வெள்ளி விலை ஏறி, இறங்கும் தங்கம், வெள்ளி விலை ...
விமான பயணிகளுக்கு இனி சுங்கத்துறை படிவம் தேவையில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2016
14:10

புதுடில்லி:வெளிநாடு சென்று திரும்பும் சாதாரண விமான பயணிகள், இன்று முதல், சுங்கத்துறை படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. விமான பயணிகள் எடுத்துவரும் பொருட்களுக்கான சுங்கவரி விலக்கு, உச்சவரம்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.வெளிநாடுகளுக்கு சென்று திரும்பும் விமான பயணிகள் அனைவரும், சுங்கத்துறை படிவத்தை பூர்த்தி செய்து விமான நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். இதனால், பயணிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
இந்நிலையில், 'சுங்க வரி விதிக்கக் கூடிய பொருட்களை எடுத்து வராத பயணிகள், காத்திருந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை' என, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஏப்ரல், 1ம் தேதி, இன்று முதல், புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. இதேபோல், பல்வேறு நாடுகளில் இருந்து, பயணிகள் எடுத்து வரும் பொருட்களின் மதிப்புக்கான வரி விலக்கு உச்ச வரம்பும், இன்று முதல் உயர்த்தப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)