வர்த்தகம் » பொது
ஏசர், ஏசஸ் நிறுவனங்கள் விளையாட்டு சாதனம் அறிமுகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 ஏப்2016
04:47

புதுடில்லி : சிறுவர்களைக் கவரும் வகையில், ஏசர், ஏசஸ் நிறுவனங்கள், நவீன மின்னணு விளையாட்டு சாதனங்களை அறிமுகம் செய்துள்ளன.
தைவான் நாட்டைச் சேர்ந்த ஏசஸ் நிறுவனம், நவீன மின்னணு விளையாட்டு சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை, 82 ஆயிரத்து, 492 முதல், 3.26 லட்சம் ரூபாய் வரை உள்ளது. நடப்பாண்டில், 32 ஆயிரம், ‘கேமிங்’ சாதனங்களை விற்பனை செய்ய, ஏசஸ் முடிவு செய்துள்ளது. இதேபோல், ஏசர் நிறுவனம், ‘பிரிடேட்டர்’ என்ற வரிசையில், நவீன மின்னணு விளையாட்டு மின் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனத்தின் விலை, 39 ஆயிரம் முதல், 1.10 லட்சம் ரூபாய் என்றளவில் உள்ளது.இந்தியாவில், நவீன விளையாட்டு மின்னணு சாதனங்களுக்கு அதிக தேவை உள்ளது. குறிப்பாக, ‘கிராபிக்ஸ்’ விளையாட்டுகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஏசஸ் நிறுவனம், 40 சதவீத சந்தையை பிடிக்க திட்டமிட்டு உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 22,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 22,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 22,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 22,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!