வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஆர்.பி.எஸ்., வங்கி சேவை ‘சேங்க்டம்’ கையகப்படுத்துகிறது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 ஏப்2016
04:47
புதுடில்லி : ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்தின் வங்கி சேவையை, ‘சேங்க்டம்’ நிறுவனம் கையகப்படுத்த உள்ளது.
ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து குழுமம், இந்தியாவில், தனியார் துறை வங்கி சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தை, சேங்க்டம் வெல்த் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனம், கையகப்படுத்த முடிவு செய்தது. இதற்கான ஒப்பந்தம், கடந்த ஆண்டு செப்., மாதம் கையெழுத்தானது. இதையடுத்து, ஆர்.பி.எஸ்., வங்கியின் வாடிக்கையாளர்கள், பணியாளர்கள், நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும், சேங்க்டம் நிறுவனத்திற்கு மாற்றும் பணி, தற்போது நடந்து வருகிறது. சேங்க்டம் நிறுவனம், இந்தியாவில், பெங்களூரு, மும்பை, சென்னை, டில்லி ஆகிய நான்கு நகரங்களில் தன் கிளைகளுடன் செயல்பட முடிவு செய்துள்ளது. இங்கு, பங்கு, மியூச்சுவல் பண்டு உள்ளிட்ட நிதி சேவை தொடர்பான சேவைகளை வழங்க உள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 22,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 22,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 22,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 22,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!