வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஆர்.பி.எஸ்., வங்கி சேவை ‘சேங்க்டம்’ கையகப்படுத்துகிறது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 ஏப்2016
04:47

புதுடில்லி : ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்தின் வங்கி சேவையை, ‘சேங்க்டம்’ நிறுவனம் கையகப்படுத்த உள்ளது.
ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து குழுமம், இந்தியாவில், தனியார் துறை வங்கி சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தை, சேங்க்டம் வெல்த் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனம், கையகப்படுத்த முடிவு செய்தது. இதற்கான ஒப்பந்தம், கடந்த ஆண்டு செப்., மாதம் கையெழுத்தானது. இதையடுத்து, ஆர்.பி.எஸ்., வங்கியின் வாடிக்கையாளர்கள், பணியாளர்கள், நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும், சேங்க்டம் நிறுவனத்திற்கு மாற்றும் பணி, தற்போது நடந்து வருகிறது. சேங்க்டம் நிறுவனம், இந்தியாவில், பெங்களூரு, மும்பை, சென்னை, டில்லி ஆகிய நான்கு நகரங்களில் தன் கிளைகளுடன் செயல்பட முடிவு செய்துள்ளது. இங்கு, பங்கு, மியூச்சுவல் பண்டு உள்ளிட்ட நிதி சேவை தொடர்பான சேவைகளை வழங்க உள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

வர்த்தக துளிகள் ஏப்ரல் 22,2016
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்

உங்கள் சேமிப்பை பாதிக்கும் ஐந்து செலவு பழக்கங்கள் ஏப்ரல் 22,2016
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்

வீட்டு வசதிக்கான தேவை அதிகரிப்பு ஏப்ரல் 22,2016
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை
மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்

பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்

‘ஸ்விக்கி’ வசமாகும் ‘டைன் அவுட்’ நிறுவனம் ஏப்ரல் 22,2016
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!