ஏசர், ஏசஸ் நிறு­வ­னங்கள் விளை­யாட்டு சாதனம் அறி­முகம் ஏசர், ஏசஸ் நிறு­வ­னங்கள் விளை­யாட்டு சாதனம் அறி­முகம் ... பிரிட்­டனில் ‘மசாலா பாண்டு’ இந்­தியா வெளி­யிட திட்டம் பிரிட்­டனில் ‘மசாலா பாண்டு’ இந்­தியா வெளி­யிட திட்டம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஆர்.பி.எஸ்., வங்கி சேவை ‘சேங்க்டம்’ கைய­கப்­ப­டுத்­து­கி­றது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2016
04:47

புது­டில்லி : ராயல் பாங்க் ஆப் ஸ்காட்­லாந்தின் வங்கி சேவையை, ‘சேங்க்டம்’ நிறு­வனம் கைய­கப்­ப­டுத்த உள்­ளது.

ராயல் பாங்க் ஆப் ஸ்காட்­லாந்து குழுமம், இந்­தி­யாவில், தனியார் துறை வங்கி சேவையில் ஈடு­பட்டு வரு­கி­றது. இந்­நி­று­வ­னத்தை, சேங்க்டம் வெல்த் மேனேஜ்மென்ட் என்ற நிறு­வனம், கைய­கப்­ப­டுத்த முடிவு செய்­தது. இதற்­கான ஒப்­பந்தம், கடந்த ஆண்டு செப்., மாதம் கையெ­ழுத்­தா­னது. இதை­ய­டுத்து, ஆர்.பி.எஸ்., வங்­கியின் வாடிக்­கை­யா­ளர்கள், பணி­யா­ளர்கள், நிர்­வாகம் உள்­ளிட்ட அனைத்து நடை­மு­றை­க­ளையும், சேங்க்டம் நிறு­வ­னத்­திற்கு மாற்றும் பணி, தற்­போது நடந்து வரு­கி­றது. சேங்க்டம் நிறு­வனம், இந்­தி­யாவில், பெங்­க­ளூரு, மும்பை, சென்னை, டில்லி ஆகிய நான்கு நக­ரங்­களில் தன் கிளை­க­ளுடன் செயல்­பட முடிவு செய்­துள்­ளது. இங்கு, பங்கு, மியூச்­சுவல் பண்டு உள்­ளிட்ட நிதி சேவை தொடர்­பான சேவை­களை வழங்க உள்­ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)