வேளாண்மை தக­வல்­க­ளுக்கு ‘தி அக்ரி ஹப்’ இணையதளம்வேளாண்மை தக­வல்­க­ளுக்கு ‘தி அக்ரி ஹப்’ இணையதளம் ... இரண்­டா­வது காலாண்­டிலும் இந்­திய பொரு­ளா­தாரம் வளர்ச்சி காணும்; தொழி­ல­தி­பர்கள் நம்­பிக்கை இரண்­டா­வது காலாண்­டிலும் இந்­திய பொரு­ளா­தாரம் வளர்ச்சி காணும்; ... ...
மொபைல் போன் அனு­பவம் விற்­ப­னைக்கு அவ­சியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2016
04:51

சென்னை : ‘எந்த நிறு­வ­னத்தின் வலை­தளம், மொபைல் போனில் சுல­ப­மாக பொருட்­களை வாங்கும் வச­தி­களை அளிக்­கி­றதோ, அந்த நிறு­வ­னத்­தையே நுகர்வோர் தொடர்ந்து நாடு­கின்­றனர்’ என, சைட்கோர் – வன்சன் போர்ன் நிறு­வ­னங்கள் மேற்­கொண்ட, சர்­வ­தேச ஆய்வில் தெரி­ய­வந்­துள்­ளது.


உல­க­ளவில், 11 நாடு­களைச் சேர்ந்த, 4,500 நுகர்­வோ­ரிடம் இந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. அதில், 76 சத­வீதம் பேர், ‘மொபைல் போன் அனு­பவம் தான், விசு­வா­ச­மாக, ஒரே நிறு­வ­னத்­திடம் பொருட்­களை வாங்கத் துாண்­டு­கி­றது’ என, தெரி­வித்­துள்­ளனர்.

பொருட்­களின் தரம், சுல­ப­மாக தேர்வு செய்யும் வசதி, தகவல் பரி­மாற்ற வேகம், எளி­மை­யான விற்­பனை முறை ஆகி­ய­வற்­றுடன், வலு­வான, ‘பாஸ்­வேர்டு’ மற்றும் பாது­காப்­பான பணப் பரி­மாற்றம் குறித்த முக்­கி­யத்­து­வத்தை கூறும், வலை­த­ளங்­க­ளையே, நுகர்வோர் பெரிதும் விரும்­பு­கின்­றனர். இத்­துடன், சிறப்­பான வாடிக்­கை­யாளர் சேவையும், ஒரு நிறு­வ­னத்தின் நம்­ப­கத்­தன்­மையை அதி­க­ரிக்க உத­வு­கி­றது. இத்­த­கைய வச­தி ­களை அளிக்­காத வலை­த­ளங்­களில் இருந்து, உட­ன­டி­யாக வேறு வலை­த­ளங்­க­ளுக்கு மாறு­வ­தாக, ஆய்வில் பங்­கேற்ற, 93 சத­வீதம் பேர் தெரி­வித்­துள்­ளனர். அது­போன்ற வலை­த­ளத்தில், மீண்டும் பொருட்­களை வாங்­கு­வ­தில்லை என, 33 சத­வீதம் பேர் கூறி­யுள்­ளனர்.

இந்த ஆய்வில், 10ல் ஆறு பேர், மொபைல் போன் மூலம் பொருட்­களை வாங்­கு­வதில் முழு திருப்தி என, கூறி­யுள்­ளனர். ஓர­ளவே திருப்தி என, 24 சத­வீதம்; வலை­தள தொடர்பு அனு­பவம் நன்கு உள்­ள­தாக, 23 சத­வீதம்; போதிய அள­விற்கு, வாடிக்­கை­யாளர் சேவை கிடைப்­ப­தாக, 21 சத­வீ­தத்­தி­னரும் தெரி­வித்­துள்­ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)