நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் நிலவரம்நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் நிலவரம் ... அன்­னிய முத­லீட்டில் சீனாவை விஞ்­சிய இந்­தியா அன்­னிய முத­லீட்டில் சீனாவை விஞ்­சிய இந்­தியா ...
ரிலையன்ஸ் ஜியோ இன்­போகாம் ஒரு மாத ஆய்வு முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2016
00:20

புது­டில்லி, : விரைவில் வர இருக்கும், ரிலையன்ஸ் ஜியோ இன்­போகாம் நிறு­வனம், தனது சோதனை ஓட்­டத்தில், ஒருவர் சரா­ச­ரி­யாக பேசு­வ­தற்கு, 250 நிமி­டங்கள், இண்­டர்­நெட்­டுக்கு, ‘18 ஜிபி’ என, பயன்­ப­டுத்தி இருப்­ப­தாக தெரி­வித்­தி­ருக்­கி­றது.ரிலையன்ஸ் ஜியோ நிறு­வனம் சோதனை ஓட்­ட­மாக ரிலையன்ஸ் இண்­டஸ்ட்ரீஸ் ஊழி­யர்­க­ளுக்கு மொபைல் இணைப்­பு­களை வழங்­கி­யது. அதன் பயன்­பாடு குறித்த ஆய்வில், சரா­சரி அள­வாக, ஒருவர் பேசு­வ­தற்கு 250 நிமி­டங்­களும் இணைய தொடர்­புக்கு, ‘18 ஜிபி’யும் பயன்­ப­டுத்தி இருப்­ப­தாக தெரி­ய­வந்­தி­ருக்­கி­றது.இணைய பயன்­பாடு மிக அதி­க­மாக இருப்­ப­தற்கு காரணம், தற்­போது வழங்­கப்­பட்­டி­ருக்கும் சேவைக்கு, ரிலையன்ஸ் ஊழி­யர்­க­ளிடம் எந்­த­வித கட்­ட­ணமும் வசூ­லிக்­கப்­ப­ட­வில்லை என்­ப­துதான் என்­கி­றது, ரிலையன்ஸ் ஜியோ. அதற்கு உதா­ர­ண­மாக ஏர்­டெல்லை சுட்டிக் காட்­டு­கி­றார்கள். இந்­நி­று­வ­னத்தின் சரா­சரி பேச்சு அளவு 405 நிமி­டங்கள்; இணைய பயன்­பாடு ‘843 எம்பி’ ஆக இருக்­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)