வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சரிவுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 ஏப்2016
09:50

மும்பை : தொடர்ந்து 3வது நாளாக இந்திய பங்குச் சந்தைகள் இன்றும் சரிவுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஏப்ரல் 28, காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 20.47 புள்ளிகள் சரிந்து 26,043.65 புள்ளிகளாகவும், நிப்டி 11.45 புள்ளிகள் சரிந்து 7968.45 புள்ளிகளாகவும் உள்ளன. ஆசிய சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவின் தாக்கம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன. பார்தி ஏர்டெல், சிப்லா, ஓஎன்ஜிசி, கோல் இந்திய போன்ற நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. அதே சமயம், மாருதி, இன்போசிஸ், ஐடிசி, ஹச்டிஎப்சி, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 28,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 28,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 28,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 28,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!