இந்­திய வம்­சா­வ­ளியின் நிறு­வ­னத்தை கூகுள் நிறு­வனம் வாங்­கி­யதுஇந்­திய வம்­சா­வ­ளியின் நிறு­வ­னத்தை கூகுள் நிறு­வனம் வாங்­கி­யது ... மக­ளி­ருக்கு சலு­கைகள் டாடா சன்ஸ் அசத்தல் மக­ளி­ருக்கு சலு­கைகள் டாடா சன்ஸ் அசத்தல் ...
12,000 பொருட்­களை அமெ­ரிக்க அரசு நிரா­க­ரித்­தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2016
00:43

புது­டில்லி : மத்­திய வர்த்­தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்­மலா சீதா­ராமன், லோக்­ச­பாவில் கூறி­ய­தா­வது: பல்­வேறு கார­ணங்­களால், 2011 ஜன., – 2016 மார்ச் வரை­யி­லான காலத்தில், இந்­தியா ஏற்­று­மதி செய்த, 12,012 வகை­யான பொருட்­களை இறக்­கு­மதி செய்ய, அமெ­ரிக்க சுகா­தார கட்­டுப்­பாட்டு அமைப்பு மறுத்து விட்­டது. அவற்றில், அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத பொருட்கள், தர­மற்ற மருந்­துகள், விதி­மு­றை­களை பின்­பற்­றாத ‘பேக்கிங்’, கலப்­பட பொருட்கள், நிர்­ண­யித்­ததை விட அதி­க­மாக, பூச்­சிக்­கொல்லி மருந்து உள்­ள­தாக கூறப்­படும் உணவு வகைகள் உள்­ளிட்­டவை அடங்கும். தர பரி­சோ­த­னைக்குப் பிறகே, பொருட்­களை அனுப்ப வேண்டும் என, தயா­ரிப்பு நிறு­வ­னங்கள் அறி­வு­றுத்­தப்­பட்டு உள்­ளன. பேக்­கிங்கில், தயா­ரிப்பு மற்றும் காலா­வதி தேதியை, கட்­டாயம் குறிப்­பிட வேண்டும் எனவும் உத்­த­ர­வி­டப்­பட்டு உள்­ளது. இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)