‘மேக் இன் இந்­தியா’ திட்டம்; பார்லி., நிலை குழு காட்டம்‘மேக் இன் இந்­தியா’ திட்டம்; பார்லி., நிலை குழு காட்டம் ... இந்­திய வர்த்­தக விவ­ரங்கள் அறிந்து கொள்ள புதிய வசதி இந்­திய வர்த்­தக விவ­ரங்கள் அறிந்து கொள்ள புதிய வசதி ...
இந்­திய ரயில்வே திட்­டங்கள்; புதிய கண்­கா­ணிப்பு வசதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2016
04:53

புது­டில்லி : புதிய ரயில் பாதை, விரி­வாக்க பணிகள் உள்­ளிட்­ட­வற்றில் வெளிப்­படை தன்­மையை ஏற்­ப­டுத்த, இணை­ய­தள அடிப்­ப­டை­யி­லான திட்ட கண்­கா­ணிப்பு வச­தியை உரு­வாக்கி உள்­ளது, இந்­திய ரயில்வே.
கடந்த, 2014 15ல், 58 ஆயிரம் கோடி ரூபா­யாக இருந்த, ரயில்­வேயின் மூல­தன செலவு, 2015 16ல், 93 ஆயிரம் கோடி ரூபா­யாக அதி­க­ரித்­தது. இது, நடப்பு நிதி­யாண்டில், 1.21 லட்சம் கோடி ரூபா­யாக இருக்கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. ரயில்வே, 600 முக்­கிய திட்­டங்­களை மேற்­கொண்டு வரு­கி­றது. இவற்றின் மதிப்பு, 4.50 லட்சம் கோடி ரூபாய். பல திட்­டங்­களில் கால தாமதம் ஏற்­பட்டு வரு­கி­றது. இதை­ய­டுத்து, திட்ட பணிகள் குறித்த கண்­கா­ணிப்பு வச­தியை மத்­திய அமைச்சர் சுரேஷ் பிரபு துவக்கி வைத்தார். இதனால், ரயில்வே திட்­டங்­களில் வெளிப்­ப­டை­யான நிர்­வாகம் ஏற்­ப­டு­வ­துடன், பணி­களும் விரைந்து முடியும் என கூறப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)