மாலைநேர நிலவரப்படி தங்கம் சவரனுக்கு ரூ.96 உயர்வுமாலைநேர நிலவரப்படி தங்கம் சவரனுக்கு ரூ.96 உயர்வு ... மூல­தன செலவை குறைக்க ரேமண்ட் நிறு­வனம் திட்டம் மூல­தன செலவை குறைக்க ரேமண்ட் நிறு­வனம் திட்டம் ...
உலக அள­வி­லான பிரச்­னை­கள்; சமா­ளிக்கும் முயற்­சியில் ஊபர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2016
07:41

புது­டில்லி : உலகம் முழு­வதும் ஏற்­படும் ஒழுங்­கு­முறை பிரச்­னை­களைச் சமா­ளிப்­ப­தற்­காக, ஊபர் நிறு­வனம், தனி­யாக, கொள்கை குழு ஒன்றை அமைக்­கி­றது. இந்த குழுவில், ஐரோப்­பிய ஒன்­றிய போட்டி ஆணை குழுவின் முன்னாள் துணைத் தலைவர், நீல் குரோஸ் இடம் பெற்­றி­ருக்­கிறார். இந்த குழுவின் சந்­திப்பு இந்த வாரத்தில் நடை­பெற உள்­ளது.இந்த குழு, சாலை ஒழுங்­கு­முறை, சேவை பகிர்வு போன்­ற­வற்றில் உலகம் முழுக்க ஏற்­படும் பிரச்­னை­களை சமா­ளிக்க தேவை­யான ஆலோ­ச­னை­களை வழங்கும். இது­கு­றித்து, இந்­நி­று­வ­னத்தின் ஆலோ­சகர் டேவிட் பிளோபி கூறி­யி­ருப்­ப­தா­வது:உலகம் முழு­வதும் எங்­க­ளுக்கு ஏற்­படும் பிரச்­னைகள், சவால்கள் ஆகி­யவை குறித்து, மிகத் தீவி­ர­மாக விவா­தித்து வரு­கிறோம். சேவை பகிர்வு என்­பது அதி­க­ரித்து வரும் நிலையில், அது குறித்தும் குழுவின் ஆலோ­ச­னை­களை கேட்டுக் கொள்வோம்.இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)