ஒடி­சாவில் ‘ஆதார் ஏ.டி.எம்.,’டி.சி.பி., வங்கி அறி­முகம்ஒடி­சாவில் ‘ஆதார் ஏ.டி.எம்.,’டி.சி.பி., வங்கி அறி­முகம் ... வள­மான தொழில் வாய்ப்பு:திரு­மண விழாக்­களை குறிவைக்கும்‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்கள் வள­மான தொழில் வாய்ப்பு:திரு­மண விழாக்­களை குறிவைக்கும்‘ஸ்டார்ட் அப்’ ... ...
தொலை­பே­சியில் ‘இன்­டர்நெட்’ வச­திக்கு எதிர்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2016
07:21

புது­டில்லி:‘மொபைல்போன் அல்­லது தொலை­பே­சியில் பேசு­வ­தற்­காக அளிக்­கப்­பட்­டுள்ள எண் மூலம், ‘இன்­டர்நெட்’ எனப்­படும் இணை­யத்தில் பேசும் வச­தியை வழங்­கு­வது சட்ட விரோதம்’ என, மொபைல்போன் சேவை நிறு­வ­னங்கள் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பாக இந்த அமைப்பு, தொலைத் ­தொ­டர்பு துறை செயலர் ஜே.எஸ்.தீபக்­கிற்கு கடிதம் எழு­தி­யுள்­ளது. அதன் விவரம்:தொலை­பேசி மற்றும் மொபைல்போன் சேவை­க­ளுக்கு தனித்­தனி எண்கள் வழங்­கப்­ப­டு­கின்­றன.
இவற்­றுக்­கான தொலைத்­தொ­டர்பு ஒருங்­கி­ணைப்பு வச­தியை, இணைய அழைப்­பு­களை இணைப்­ப­தற்­காக பயன்­ப­டுத்­து­வது சட்ட விரோதம். பி.எஸ்.என்.எல்., நிறு­வனம், இந்த ஒருங்­கி­ணைப்பு முறையை பயன்­ப­டுத்­து­வதை தடுக்க வேண்டும். மொபைல்போன் மற்றும் தொலை­பேசி வாயி­லாக இணை­யத்தில் பேசு­வ­தற்­கான விதி­முறை, புதிய ஒருங்­கி­ணைந்த அலை­வ­ரிசை உரி­மத்தில் தான் உள்­ளது.
ஏற்க­னவே உரு­வாக்­கப்­பட்ட தேசிய எண் திட்­டத்தில் அதற்­கான விதி­முறை இல்லை என்­பதால் அத்­த­கைய சேவை, மொபைல்போன் சேவை நிறு­வ­னங்­க­ளுக்கு வருவாய் இழப்பை ஏற்­ப­டுத்தும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.இதே போல, பார்தி ஏர்டெல், ஐடியா செலுலார், வோடபோன், டெலினார் நிறு­வ­னங்­களும் கடிதம் எழு­தி­யுள்­ளன. விரைவில், தொலைத்­தொ­டர்பு சேவையில் இறங்க உள்ள, முகேஷ் அம்­பா­னியின் ரிலையன்ஸ் ஜியோ நிறு­வனம் மட்டும் இப்­பி­ரச்­னையில் மாறு­பட்ட கருத்தைக் கொண்­டுள்­ளதால், வாய் திறக்­காமல் உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)