‘ஹாட்ஸ்டார்’ விளம்­பர துாத­ராக நடிகர் மோகன்லால் நிய­மனம்‘ஹாட்ஸ்டார்’ விளம்­பர துாத­ராக நடிகர் மோகன்லால் நிய­மனம் ... ‘ஆதித்ய பிர்­லா’வின் அறி­முகம் இங்­கி­லாந்தின் ‘சைமன் கார்ட்டர்’ ‘ஆதித்ய பிர்­லா’வின் அறி­முகம் இங்­கி­லாந்தின் ‘சைமன் கார்ட்டர்’ ...
சீனாவின் ‘தீதி’க்கு ‘ஜாக்பாட்’ ‘ஆப்பிள்’ தந்­தது ரூ.6,800 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2016
07:59

பீஜிங் : சீனாவைச் சேர்ந்த, ‘தீதி சுக்ஸின்’ நிறு­வனம், வாடகை கார் ஓட்­டு­னர்கள் – பய­ணிகள் இடையே, பரஸ்­பர பயணத் தேவைக்­கான தகவல் சேவையை வழங்கி வரு­கி­றது. இந்­நி­று­வ­னத்தின் ‘ஆப்’–ஐ, 30 கோடிக்கும் அதி­க­மானோர், மொபைல் போனில் பதி­வி­றக்கி உள்­ளனர். அதன் மூலம், சீனாவின், 400 நக­ரங்­களில், தினமும், 1.10 கோடி பேர், ‘தீதி’ வாடகை காரில் பய­ணிக்­கின்­றனர். கடந்த நான்கு ஆண்­டு­களில், குறிப்­பி­டத்­தக்க வளர்ச்­சியை கண்­டுள்ள இந்­நி­று­வ­னத்தில், அமெ­ரிக்­காவைச் சேர்ந்த, ‘ஆப்பிள்’ நிறு­வனம், 6,800 கோடி ரூபாய் முத­லீடு செய்­துள்­ளது. சீனாவில், வாடகை கார் சேவை நிறு­வனம் ஒன்று, ஒரே நிறு­வ­னத்­திடம் இருந்து, இந்த அள­வி­லான பெருந்­தொ­கையை முத­லீ­டாக பெற்­றி­ருப்­பது, இதுவே முதல் முறை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. சீனாவில், தீதிக்கு கடும் போட்­டி­யாக, ‘ஊபர்’ நிறு­வனம் விளங்­கு­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)