வர்த்தகம் » பொது
ஏப்ரல் மாத மொத்த பணவீக்கம் 0.34 சதவீதம் உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 மே2016
14:29
புதுடில்லி : சுமார் 17 மாதங்களுக்கு பிறகு மொத்த விலை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் காய்கறிகள் மற்றும் பருப்பு விலை உயர்வால் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 0.34 சதவீதம் அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் (-) 0.85 சதவீதமாக இருந்தது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மொத்த பணவீக்கம் (-) 2.43 சதவீதமாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் உணவு பணவீக்கம் 4.23 சதவீதம் உயர்ந்துள்ளது. காய்கறிகளின் பணவீக்கம் 2.21 சதவீதமாகவும், பருப்பு வகைகளின் பணவீக்கம் 36.36 சதவீதமாகவும் இருந்தது.கடந்த வாரம் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ஏப்ரல் மாத சில்லரை விலை பணவீக்க 5.39 சதவீதமாக இருந்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 16,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 16,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!