‘ஆஸ்க்மி கிரா­சரி’ நிறு­வனம் ரூ.1,800 கோடி இலக்கு‘ஆஸ்க்மி கிரா­சரி’ நிறு­வனம் ரூ.1,800 கோடி இலக்கு ... சைக்கிள் மாடல் ‘காப்பி’;  ஏவொன் மீது ஹீரோ வழக்கு சைக்கிள் மாடல் ‘காப்பி’; ஏவொன் மீது ஹீரோ வழக்கு ...
தமி­ழ­கத்தில் எண்ணெய் ஆய்வு; ரிலையன்ஸுக்கு அனு­மதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2016
07:36

மும்பை : ரிலையன்ஸ் இண்­டஸ்ட்ரீஸ் நிறு­வனம், வங்­காள விரி­கு­டாவில், 11 இடங்­களில், எண்ணெய் மற்றும் இயற்கை எரி­வாயு வளம் குறித்து ஆய்வு செய்­வ­தற்­கான அனு­ம­தியை பெற்­றுள்­ளது. அதில், ஒன்­பது இடங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வில், மூன்று இடங்­களில் எண்ணெய் வளம் உள்­ளது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில், தமி­ழக கட­லோ­ரத்தில், ‘சிஒய் – 111 – டி5’ என்ற பகு­தியில், மேலும், எட்டு இடங்­களில், எண்ணெய் வளம் குறித்து ஆய்வு செய்ய அனு­மதி கோரி, சுற்­றுச்­சூழல் துறை­யிடம் ரிலையன்ஸ் விண்­ணப்­பித்­தது. அதை ஏற்றுக் கொண்ட சுற்­றுச்­சூழல் துறை, ரிலையன்ஸ் நிறு­வ­னத்தின் ஆய்­வுக்கு, நிபந்­த­னை­க­ளுடன் அனு­மதி வழங்­கி­யுள்­ளது. ‘கடல் வாழ் உயி­ரி­னங்­களை பாதிக்­காமல், உரிய பாது­காப்பு முறை­க­ளுடன், ஆய்வு மேற்­கொள்ள வேண்டும்’ என, ரிலை­யன்­சுக்கு நிபந்­தனை விதிக்கப்பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)