சைக்கிள் மாடல் ‘காப்பி’;  ஏவொன் மீது ஹீரோ வழக்குசைக்கிள் மாடல் ‘காப்பி’; ஏவொன் மீது ஹீரோ வழக்கு ... நிறு­வ­னர்­களின் சொத்து முடக்கம்: ‘செபி’ திட்டம் நிறு­வ­னர்­களின் சொத்து முடக்கம்: ‘செபி’ திட்டம் ...
‘மதர் டெய்ரி’ இலக்கு ரூ.10,000 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2016
07:42

புது­டில்லி : ‘மதர் டெய்ரி’ நிறு­வ­னத்தின் விற்­று­முதல், அடுத்த மூன்று ஆண்­டு­களில், 10 ஆயிரம் கோடி ரூபா­யாக அதி­க­ரிக்கும் என தெரி­கி­றது. ‘நேஷனல் டெய்ரி டெவ­லப்மென்ட் போர்டு’ என்ற தேசிய பால் மேம்­பாட்டு வாரி­யத்தைச் சேர்ந்த, மதர் டெய்ரி நிறு­வனம், பால் பொருட்கள், சமையல் எண்ணெய், பழம், காய்­கறி, பழச்­சாறு விற்­ப­னையில் ஈடு­பட்டு வரு­கி­றது.சமீ­பத்தில், ‘பேடிஎம்’ மற்றும் மதர் டெய்ரி நிறு­வனம் இணைந்து, நாடு முழு­வதும், 100க்கும் மேற்­பட்ட, பால் மையங்­களில் ரொக்­க­மில்லா பண பரி­வர்த்­தனை வச­தியை விவ­சா­யி­க­ளுக்கு வழங்கி உள்­ளன. தற்­போது, பால் மற்றும் பால் பொருட்கள், பழம், காய்­கறி உள்­ளிட்ட பொருட்­க­ளுக்கு, தேவை அதி­க­ரித்து வரு­கி­றது. இதை­ய­டுத்து, மதர் டெய்ரி நிறு­வனம், தன் விற்­ப­னையை அதி­க­ரிக்க திட்­ட­மிட்டு உள்­ளது. இதனால், அடுத்த மூன்று ஆண்­டு­களில், அந்த நிறு­வ­னத்தின் விற்­று­முதல், 10 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)