‘மதர் டெய்ரி’ இலக்கு ரூ.10,000 கோடி‘மதர் டெய்ரி’ இலக்கு ரூ.10,000 கோடி ... நான்கு ஆண்­டு­களில் ‘ஆர்­கானிக்’ உணவு பொருட்கள் சந்தை மூன்று மடங்கு விரி­வ­டையும் நான்கு ஆண்­டு­களில் ‘ஆர்­கானிக்’ உணவு பொருட்கள் சந்தை மூன்று மடங்கு ... ...
நிறு­வ­னர்­களின் சொத்து முடக்கம்: ‘செபி’ திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2016
07:43

மும்பை : பங்குச்சந்தை விதி­மீறல் தொடர்­பாக, நிறு­வ­னர்­களின் சொத்­து­களை முடக்க, பங்குச் சந்தை கட்­டுப்­பாட்டு வாரி­ய­மான, ‘செபி’ திட்­ட­மிட்­டுள்­ளது.
இது குறித்து, வாரி­யத்தின் உய­ர­தி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது: பங்குச்சந்தை பட்­டி­யலில் உள்ள நிறு­வ­னங்கள், காலாண்டு முடி­வு­களை, செபிக்கு தெரி­விக்க வேண்டும். அது­போல, முழு நிதி­யாண்டு அறிக்­கையும், குறிப்­பிட்ட காலத்­திற்குள் வழங்க வேண்டும். ஒவ்­வொரு நிறு­வ­னமும், செய­லரை நிய­மிக்க வேண்டும். இது போன்ற விதி­மு­றை­களை பின்பற்­றாத நிறு­வ­னங்­க­ளுக்கு, செபி, அப­ராதம் விதிக்­கி­றது. அது, சில ஆயி­ரங்­களில் இருந்து, சில லட்­சங்கள் என்ற அளவில் உள்­ளது. பல நிறு­வ­னங்கள், இந்த தொகையைக் கூட செலுத்­தாமல் உள்­ளன. அதனால், அப­ராதத் தொகையை உயர்த்­தவும், விதி­மு­றை­களை மேலும் கடு­மை­யாக்கவும், செபி திட்­ட­மிட்­டுள்­ளது.
அதன்­படி, தொடர்ந்து, இரு காலாண்­டு­க­ளாக நிதி நிலை அறிக்­கையை தாக்கல் செய்­யாத நிறு­வ­னங்­க­ளுக்கு, அப­ராதம் குறித்து ‘நோட்டீஸ்’ அனுப்­பப்­படும். அதன் பிறகும் அறிக்கை தாக்கல் செய்­யாமல், அப­ராதம் செலுத்­தாமல் உள்ள நிறு­வ­னங்­களின் இயக்­கு­னர்கள் அல்­லது நிறு­வ­னர்­களின் வங்கி கணக்கு, சொத்­துகள் ஆகி­யவை முடக்­கப்­படும். விதி­மீ­றல்­க­ளுக்கு தக்­க­படி நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். இந்த புதிய விதி­மு­றைகள் குறித்து, செபி விரைவில் அறி­விக்கும் என, எதிர்­பார்க்கப்­ப­டு­கி­றது.
கடந்த, மார்ச் மாத நில­வ­ரப்­படி, 2,498 நிறு­வ­னங்கள், பங்குச் சந்தை விதி­மு­றை­களை மீறி­யுள்­ளன. அவற்றின் மீது, செபி நட­வ­டிக்கை எடுத்து வரு­கி­றது. இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)