தங்கம் விலை மாலைநிலவரப்படி சவரனுக்கு ரூ.24 உயர்வுதங்கம் விலை மாலைநிலவரப்படி சவரனுக்கு ரூ.24 உயர்வு ... ‘ஸ்மார்ட் போன்’ விற்­பனை; ரிலையன்ஸ் ஜியோ விறு­விறு ‘ஸ்மார்ட் போன்’ விற்­பனை; ரிலையன்ஸ் ஜியோ விறு­விறு ...
‘மன்­பசந்த்’ நிறு­வனம் அறி­முகம்; பாக்­கெட்டில் இளநீர் விற்­பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2016
06:57

ஆ­ம­தாபாத் : மன்­பசந்த் நிறு­வனம், பாக்­கெட்டில் அடைக்­கப்­பட்ட இள­நீரை அறி­முகம் செய்­துள்­ளது.
குஜராத் மாநி­லத்தைச் சேர்ந்த மன்­பசந்த் நிறு­வனம், பழச்­சாறு விற்­ப­னையில் முன்­ன­ணியில் உள்­ளது. இந்த நிறு­வனம், ‘கோகோ சிப்’ என்ற பெயரில், பாக்­கெட்டில் அடைக்­கப்­பட்ட இள­நீரை அறி­முகம் செய்­துள்­ளது. இதை நாடு முழு­வதும் விற்­பனை செய்ய, அந்த நிறு­வனம் முடிவு செய்­துள்­ளது.
இது­கு­றித்து, மன்­பசந்த் நிறு­வன அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது: உலகில், தேங்காய் உற்­பத்­தியில், இந்­தியா மூன்­றா­வது இடத்தில் உள்­ளது. உலகம் முழு­வதும் குறிப்­பாக, வளர்ந்த நாடு­களில், இளநீர் பயன்­பாடு அதி­க­ரித்து வரு­கி­றது. இந்­தி­யா­விலும், இளநீர் தேவை அதி­க­ரித்து வரு­வதால், அவற்றை, 100 சத­வீதம் இயற்கை மாறாமல், பாட்­டிலில் அடைத்து விற்­பனை செய்ய உள்ளோம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)