‘ஸ்மார்ட் போன்’ விற்­பனை; ரிலையன்ஸ் ஜியோ விறு­விறு‘ஸ்மார்ட் போன்’ விற்­பனை; ரிலையன்ஸ் ஜியோ விறு­விறு ... அமெ­ரிக்க நிறு­வன பணிகள் டி.சி.எஸ்.,சுக்கு கை மாறு­கி­றது அமெ­ரிக்க நிறு­வன பணிகள் டி.சி.எஸ்.,சுக்கு கை மாறு­கி­றது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஹோண்டா வாக­னங்கள் வாங்க இண்டஸ் இந்த் பேங்க் கடன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2016
06:59

புது­டில்லி : ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறு­வனம், தன் வாக­னங்­களை வாடிக்­கை­யா­ளர்கள் வாங்­கு­வ­தற்கு தேவை­யான, நிதி உதவி கிடைப்­ப­தற்­காக, இண்டஸ் இந்த் பேங்க் உடன் இணைந்­துள்­ளது.
ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறு­வனம், 2016 மார்ச் மாதத்­துடன் முடி­வ­டைந்த, ஓர் ஆண்டில், 44.80 லட்சம் இரு சக்­கர வாக­னங்­களை விற்­பனை செய்­துள்­ளது. இந்த நிறு­வனம், நடப்பு நிதி­யாண்டில், 50 லட்சம் வாக­னங்­களை விற்­பனை செய்ய திட்­ட­மிட்டு உள்­ளது.இதற்­காக, அந்த நிறு­வனம், பல திட்­டங்­களை செயல்­ப­டுத்தி வரு­கி­றது. அதன் ஒரு பகு­தி­யாக, இண்டஸ் இந்த் பேங்க் உடன் இணைந்து, எளிய முறையில் கடன் வழங்க திட்­ட­மிட்டு உள்­ளது. இதன் மூலம் வாடிக்­கை­யா­ளர்கள், 90 சத­வீதம் அள­வுக்கு கடன் வசதி பெற­மு­டியும். மேலும் கூடு­த­லாக 7,400 ரூபாய் அள­வுக்­கான வேறு சில சலு­கை­க­ளையும் அடைய முடியும் என, ஹோண்டா தெரி­வித்து உள்­ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)