மாருதி சுசூகி இந்தியாவின் புதிய ஆராய்ச்சி மையம்மாருதி சுசூகி இந்தியாவின் புதிய ஆராய்ச்சி மையம் ... 160 திரையரங்குகளை அமைக்கிறது ‘சினிபோலிஸ்’ நிறுவனம் 160 திரையரங்குகளை அமைக்கிறது ‘சினிபோலிஸ்’ நிறுவனம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
செயல்படாத ஏ.டி.எம்., மையங்கள்; ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2016
00:16

மும்பை : இந்தியாவில், பொது துறை மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த, 56 வங்கிகளின், 1,97,327 ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. இவற்றில், பல்வேறு இடங்களில் அமைந்துள்ள, 4,000 ஏ.டி.எம்.,களை, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், ஆயிரத்திற்கும் அதிகமான ஏ.டி.எம்.,கள் செயல்படாமல் இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எஸ்.எஸ்.முந்த்ரா கூறியதாவது: வங்கிகள், ஏ.டி.எம்.,களை சரிவர நிர்வகிப்பதில்லை. ஆய்வில், மூன்றில் ஒரு பங்கு ஏ.டி.எம்.,கள், செயல்படாமல் இருந்துள்ளன. அவற்றில், வங்கி வாடிக்கையாளர்களுக்கு உதவக் கூடிய, தகவல் பலகைகள் இல்லை. மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்கான வசதிகளும் செய்யப்படவில்லை. இதுபோன்ற குறைகள் உள்ள ஏ.டி.எம்.,கள் தொடர்பாக, வங்கிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)