ஆர்.ஐ.இ.டி., திட்டத்தில் வணிக வளாகம், அலுவலக கட்டடங்களில் ரூ.3.60 லட்சம் கோடிக்கு முதலீட்டு வாய்ப்புஆர்.ஐ.இ.டி., திட்டத்தில் வணிக வளாகம், அலுவலக கட்டடங்களில் ரூ.3.60 லட்சம் ... ... ஏறுமுகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு ஏறுமுகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
8100 புள்ளிகளுடன் அதிரடியாக வர்த்தகத்தை துவக்கிய நிப்டி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2016
09:56

மும்பை : இந்திய பங்குச்சந்தைகளில், நேற்றைய அதிரடி உயர்வு நிலை இன்றும் தொடர்கிறது. நிப்டி, ஜூன் மாதத்திற்கு பிறகு இன்று மீண்டும் 8100 புள்ளிகளை எட்டி உள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 78.72 புள்ளிகள் உயர்ந்து 26445.40 புள்ளிகளாகவும், நிப்டி 24.25 புள்ளிகள் அதிகரித்து 8093.90 புள்ளிகளாகவும் இருந்தன. 504 பங்குகள் ஏற்றத்துடனும், 204 பங்குகள் சரிவுடனும், 34 பங்குகள் எவ்வித மாற்றமின்றியும் காணப்படுகின்றன.
லுபின், எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகளின் உயர்வின் காரணமாகவும், சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வடைந்துள்ளதும் இந்திய பங்குச் சந்தைகளின் ஏற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. இனி வரும் நாட்களிலும் இந்திய பங்குச்சந்தைகள் 10 முதல் 15 சதவீதம் வரை ஏற்றம் பெறும் என சந்தை நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)