வர்த்தகம் » பொது
ரயில் டிக்கெட் சேவை கட்டணம் ரத்து
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 மே2016
14:56
ரயில் நிலைய முன்பதிவு மையங்களில், 'கிரெடிட் கார்டு' மற்றும், 'டெபிட் கார்டு' மூலம் டிக்கெட் எடுப்பவர்களிடம், சேவை கட்டணமாக, 30 ரூபாய் வசூலிப்பது வழக்கம். பெரும்பாலான பயணி கள் இந்த முறையில் டிக்கெட் எடுக்க ஆர்வம் காட்டுவதால், பயணிகளின் நலன் கருதி இந்த கட்டணத்தை ரத்து செய்ய, ரயில்வே முடிவு செய்தது. அதன்படி, ஜூன், 1 முதல், சேவை கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.'தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட அனைத்து முன்பதிவு மையங்களுக்கும் இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, புதிய நடைமுறை செயல்பாட்டிற்கு வரும்' என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 27,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 27,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!