மறையூரில் 66.42 டன் சந்தன கட்டைகள் 'இ -சேவை'யில் ஏலம்மறையூரில் 66.42 டன் சந்தன கட்டைகள் 'இ -சேவை'யில் ஏலம் ... நாவல் பழம் 'சீசன்' துவக்கம்: கிலோ ரூ.240 நாவல் பழம் 'சீசன்' துவக்கம்: கிலோ ரூ.240 ...
காற்றாலை மின் உற்பத்தி: தொழில் துறை நம்பிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2016
15:04

கோவை,: அதிகரித்து வரும் காற்றாலை மின் உற்பத்தியால், தொழில் துறையினர் மத்தியில் நம்பிக்கை பிறந்துள்ளது.தமிழக மின் உற்பத்தியில், காற்றாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், மொத்தம், 11 ஆயிரத்து 800 காற்றாலைகள் நிறுவப்பட்டு உள்ளன; 7,500 மெகாவாட் மின் உற்பத்திக்கான திறன் கொண்டுள்ளன.நடப்பாண்டு, மார்ச் 14ம் தேதி முதல், தென்மேற்கு பருவக்காற்று வீச துவங்கியது. காற்றின் வேகம் அதிகரித்து வருவதால், காற்றாலை மின் உற்பத்தியும் கணிசமாக உயர்ந்து வருகிறது.இரு நாட்களுக்கு முன், ஒரே நாளில், 8 கோடி யூனிட் மின்சாரம், காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. அன்று, தமிழகத்தின் மொத்த மின் தேவையில், காற்றாலை மின் உற்பத்தியின் பங்கு, 30 சதவீதமாக உயர்ந்தது.அகில இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர் சங்க தலைவர் கஸ்துாரி ரங்கையன் கூறுகையில், ''உற்பத்தி செய்யப்படும் காற்றாலை மின்சாரத்தை, உடனுக்குடன் அரசு பெற்று வருகிறது. இத்துறை வளர்ச்சியை கருதி, அரசு தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)