ரூ.500 கோடி முத­லீடு; குவா­லிட்டி நிறு­வனம் திட்டம்ரூ.500 கோடி முத­லீடு; குவா­லிட்டி நிறு­வனம் திட்டம் ... பழைய கார் விற்­ப­னையில் இறங்­கு­கி­றது ‘ரெனோ’ நிறு­வனம் பழைய கார் விற்­ப­னையில் இறங்­கு­கி­றது ‘ரெனோ’ நிறு­வனம் ...
பலேனோ, டிஸையர் கார்­களை திரும்ப பெறு­கி­றது மாருதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2016
05:11

புது­டில்லி : மாருதி சுசூகி நிறு­வனம், தன் பலேனோ மற்றும் டிஸையர் கார்­களை, திரும்பப் பெற்றுக் கொள்­வ­தாக அறி­வித்­தி­ருக்­கி­றது.மாருதி சுசூகி நிறு­வனம், 75 ஆயி­ரத்து 419 பலேனோ கார்­க­ளையும், 1,961 டிஸையர் கார்­க­ளையும் திரும்பப் பெற்றுக் கொள்ள முடிவு செய்­துள்­ளது. அண்­மை­யில்தான், 20,427 எஸ் கிராஸ் மாடல் கார்­களை திரும்பப் பெற்­றது. தற்­போது ஏர்பேக் கண்ட்­ரோலர் சாப்ட்­வேரை மேம்­ப­டுத்தி தரு­வ­தற்­காக திரும்பப் பெற்றுக் கொள்­கி­றது. கூடவே, 16,000 பலேனோ டீசல் கார்­களில் எரி­பொருள் பில்­டரில் பிரச்னை இருக்­கி­றதா என பார்த்து தரு­வ­தா­கவும், தேவைப்­பட்டால் அதை மாற்றிக் கொடுக்க இருப்­ப­தா­கவும் தெரி­வித்­தி­ருக்­கி­றது. மே 31 முதல் வாடிக்­கை­யா­ளர்கள் டீலர்­களை தொடர்பு கொள்­ளலாம் என தெரி­வித்­தி­ருக்­கி­றது மாருதி நிறு­வனம்.பலேனோ மற்றும் எஸ் கிராஸ் கார்கள், கடந்த நிதி­யாண்­டில்தான் அறி­முகம் செய்­யப்­பட்­டன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)