தங்கம் கடன் தவணை;  ரிசர்வ் வங்கி பரி­சீ­லனைதங்கம் கடன் தவணை; ரிசர்வ் வங்கி பரி­சீ­லனை ... தலைமை பத­வி­க­ளுக்கு ஆள் பற்­றாக்­குறை இந்­திய நிறு­வ­னங்கள் கவலை; ஆய்­வ­றிக்கை தகவல் தலைமை பத­வி­க­ளுக்கு ஆள் பற்­றாக்­குறை இந்­திய நிறு­வ­னங்கள் கவலை; ... ...
2018ல் 29 லட்சம் ஒப்­பந்த தொழி­லா­ளர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2016
07:45

புது­டில்லி : ‘இந்­தி­யாவில், ஒப்­பந்த தொழி­லா­ளர்கள் எண்­ணிக்கை, வரும், 2018ல், 29 லட்­ச­மாக உயரும்’ என, இந்­திய பணி­யாளர் சம்­மே­ள­ன­மான – ஐ.எஸ்.எப்., ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அதன் விவரம்:இந்­தி­யாவில், 2014ல், 13 லட்சம் ஒப்­பந்த தொழி­லா­ளர்கள் இருந்­தனர். இது, 2015ல், 17 லட்­ச­மாக உயர்ந்து, தற்­போது, 21 லட்­ச­மாக அதி­க­ரித்­துள்­ளது.
மூன்றாவது இடம்வரும், 2018ல், ஒப்­பந்த தொழி­லா­ளர்கள் எண்­ணிக்கை, 29 லட்­ச­மாக உயரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதன் மூலம், உலகில் அதிக அளவில் ஒப்­பந்த தொழி­லா­ளர்­களைக் கொண்ட நாடு­களில், இந்­தியா மூன்­றா­வது இடத்தை பிடிக்கும். அடுத்த இரண்டு ஆண்­டு­களில், இந்­தி­யாவில் உள்ள, 11 மாநி­லங்­களில், 24 லட்சம் ஒப்­பந்த தொழி­லா­ளர்கள் பணி­பு­ரிவர். அதில், மஹா­ராஷ்­டிரா முத­லி­டத்தை பிடிக்கும்.
சட்டங்கள்அடுத்து, கர்­நா­டகா, உ.பி., தமி­ழகம், டில்லி, குஜராத் ஆகிய மாநி­லங்கள் இடம் பெறும். நாட்டில், 2015 – 18 வரை, தற்­கா­லிக பணி­யா­ளர்கள் எண்­ணிக்கை, 12.3 சத­வீதம் வளர்ச்சி காணும். அடுத்த, 20 ஆண்­டு­களில், 90 லட்­சத்­திற்கும் அதி­க­மான இளை­ஞர்கள், அமைப்பு சார்ந்த துறை­களில், வேலை­வாய்ப்பு பெறுவர்; அமைப்பு சாரா துறையில், 1 சத­வீதம் பேர், ஒப்­பந்த தொழி­லா­ளர்­க­ளாக மாறினால் கூட, 15 லட்சம் பேருக்கு சமூக பாது­காப்பு கிடைக்கும். ஆகவே, வேக­மாக வளர்ச்சி கண்டு வரும் ஒப்­பந்த தொழி­லா­ளர்­களை பாது­காக்கும் வகையில், சட்­டங்கள் உரு­வாக்­கப்­பட வேண்டும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)