வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தை : 8200 புள்ளிகளை நெருங்குகிறது நிப்டி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 மே2016
09:45

மும்பை : வாரத்தின் முதல் நாளானெ இன்று ( மே 30) மிகவும் வலுவான நிலையில் இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 111.59 புள்ளிகள் உயர்ந்து 26,765.19 புள்ளிகளாகவும், நிப்டி 35 புள்ளிகள் உயர்ந்து 8191.65 புள்ளிகளாகவும் உள்ளன. ஆசிய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி இருப்பதன் காரணமாகவும், சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்றம் பெற்றிருப்பதும் இந்திய பங்குச் சந்தைகளின் நல்லதொரு உயர்வு ஏற்பட்டுள்ளதற்கு முக்கிய காரணம் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்

வர்த்தக துளிகள் மே 30,2016
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு மே 30,2016
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!