வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 மே2016
18:03

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக உயர்வுடன் முடிந்தன. வாரத்தின் துவக்க நாளான இன்று(மே 30ம் தேதி) இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கின. ஆசிய, ஐரோப்பிய உள்ளிட்ட உலகளவில் பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்ததால் இந்திய பங்குச்சந்தைகளும் உயர்வுடன் காணப்பட்டன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 72 புள்ளிகள் உயர்ந்து 26,726-ஆகவும், நிப்டி 22 புள்ளிகள் உயர்ந்து 8,178-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 17 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 13 நிறுவன பங்குகள் சரிந்தும் முடிந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

தங்கம் வெள்ளி சந்தை மே 30,2016
தங்கம்1 கி: 4,805.008 கி: 38,440.00வெள்ளி1 கிராம்: 66.201 கிலோ: 66,200.00என்.எஸ்.இ.,16125.1516025.8099.35 (0.62%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54052.6153749.26303.35 (0.56%) இறக்கம் ... மேலும்

வர்த்தக துளிகள் மே 30,2016
சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுஉள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் ... மேலும்

பொருளாதார வளர்ச்சி குறைவாகவே இருக்கும் மே 30,2016
“எங்களின் மதிப்பீட்டின்படி, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம், 2024ல், கொரோனா தொற்றுக்கு முன் இருந்த நிலைக்கு ... மேலும்

புதுடில்லி,-–‘சாம்சங்’ நிறுவனம், இந்தியாவில், ‘பியூச்சர் போன்’ என அழைக்கப்படும், நுழைவு நிலை போன்களுக்கான ... மேலும்

புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!