சென்னை துறைமுகத்தில் சரக்கு பெட்டகம் கையாள்வதில் நவீன முறை அறிமுகம்சென்னை துறைமுகத்தில் சரக்கு பெட்டகம் கையாள்வதில் நவீன முறை அறிமுகம் ... ரகுராம் ராஜனே மீண்டும் கவர்னர் : தொழில்துறை கூட்டமைப்பு ஆதரவு ரகுராம் ராஜனே மீண்டும் கவர்னர் : தொழில்துறை கூட்டமைப்பு ஆதரவு ...
தனிநபர் வருவாய் ரூ.93,293 ஆக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2016
14:11

புதுடில்லி : தனிநபர் வருவாய் என்பது, ஒரு நாட்டின் வளத்தை குறிக்கும் காரணிகளில் ஒன்றாக விளங்குகிறது. இது குறித்து, மத்திய புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: விலைவாசி அடிப்படையிலான நாட்டின் தனி நபர் வருவாய், 2015 - 16ம் நிதியாண்டில், 93,293 ரூபாயாக உயர்ந்திருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2014 -15ம் நிதியாண்டின், தனிநபர் வருவாய் குறித்த முதல் மறுமதிப்பீடான, 86,879 ரூபாயை விட, 7.4 சதவீதம் அதிகம். தேசிய மொத்த வருவாயை பொறுத்தவரை, 2014 - 15ம் நிதியாண்டில், 112.13 லட்சம் கோடி ரூபாய்; 2015 - 16ம் நிதியாண்டில், 112.14 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கும் என, மதிப்பிடப்பட்டிருந்தது.இது, 2014 - 15ம் நிதியாண்டில், 104.28 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)