பதிவு செய்த நாள்
05 ஜூன்2016
01:49
மெல்போர்ன்:இந்தியாவின் அதானி குழுமம், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில், 1,000 கோடி டாலர் முதலீட்டில், நிலக்கரி சுரங்கம், ரயில் மற்றும் துறைமுக திட்டங்களை மேற்கொள்ள உள்ளது. இதற்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ‘நிலக்கரி சுரங்கம் மற்றும் துறைமுகப் பணிகளால், காற்று மாசு, கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்’ என, அவர்கள் கூறுகின்றனர். இத்திட்டத்தை எதிர்த்து, பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. வங்கிகளும், திட்டத்திற்கு கடன் தர மறுத்துவிட்டன.
இத்திட்டத்தில் முதலீடு செய்யவிருந்த, ஆஸ்திரேலிய அரசும், தற்போது பின்வாங்கியுள்ளது. இந்நிலையில், ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனத்திற்கு, அதானி குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான, கவுதம் அதானி அளித்த பேட்டியில், ‘திட்டம் காலதாமதாகிப் போவது எனக்கு ஏமாற்றமாக உள்ளது. எவ்வளவு காலத்திற்கு, தாக்குபிடித்துக் கொண்டிருக்க முடியும்’ என, கூறியுள்ளார். அதனால், ‘உலகின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் அமைக்கும் முடிவில் இருந்து, அதானி குழுமம் து.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|