வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
மீண்டும் சென்செக்ஸ் 27 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 ஜூன்2016
17:44

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாம் நாளில் உயர்வுடன் முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தாலும், வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யப்படாததாலும் பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 232.22 புள்ளிகள் உயர்ந்து 27,009.67-ஆகவும், நிப்டி 65.40 புள்ளிகள் உயர்ந்து 8,266.45-ஆகவும் முடிந்தன. இன்றைய வர்த்தகத்தில் 1480 புள்ளிகள் உயர்ந்தும், 1128 புள்ளிகள் சரிந்தும் 160 புள்ளிகள் மாற்றமின்றியும் முடிந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு ஜூன் 07,2016
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் ஜூன் 07,2016
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா ஜூன் 07,2016
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!