வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகள் சிறிய ஏற்றத்துடன் முடிந்தன
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
08 ஜூன்2016
18:00

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்துடன் முடிந்துள்ளன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகின. வங்கி வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யாதது, அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு, பருவமழை மீதான எதிர்பார்ப்பு போன்ற விஷயங்களால் பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்தன. இருப்பினும் கடந்த சில தினங்களாக பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தால் முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்றதால் பங்குச்சந்தைகள் சரிந்தன. ஆனாலும் பங்குவர்த்தகம் சிறு ஏற்றத்துடன் முடிந்தன. மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 10.99 புள்ளிகள் உயர்ந்து 27,020.66-ஆகவும், நிப்டி 6.60 புள்ளிகள் உயர்ந்து 8,273.05-ஆகவும் முடிந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 08,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 08,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 08,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 08,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!