தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு ... மாலை நேர நிலவரம் : தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு மாலை நேர நிலவரம் : தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
எஸ்.பி.ஐ., இணைப்பு திட்டம்; மத்திய அரசு விரைவில் ஒப்புதல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2016
12:29

ஜெய்பூர் : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கூறியதாவது: எஸ்.பி.ஐ., உடன், ஐந்து துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கியை இணைக்கும் திட்டத்திற்கு, மத்திய அரசின் ஒப்புதல், ஒரு மாதத்தில் கிடைக்கும் என, தெரிகிறது. இதையடுத்து, வங்கி ஊழியர் சங்கங்களுடன் பேச்சு நடத்தப்படும். வங்கி ஊழியர்களின் அச்சம் தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும். இணைப்பு தொடர்பான பணிகள், ஆறு மாதங்களில் முடிவடையும். அதன்பின், எஸ்.பி.ஐ.,யின் சந்தை பங்களிப்பு, போட்டி வங்கியை விட, மூன்று மடங்கு உயரும். இந்த இணைப்பால், பலவகை செலவினங்கள் பெருமளவு குறையும். வங்கித் துறையில் கடுமையான போட்டி நிலவுகிறது. தொழில்நுட்ப மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவற்றை சமாளிக்க, போதிய மூலதனம் தேவை. இத்தகைய சூழலை, சிறிய வங்கிகள் சமாளிப்பது கடினம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)