மாலை நேர நிலவரம் : தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வுமாலை நேர நிலவரம் : தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு ... ஸ்மார்ட் போன் விற்­பனை இந்த ஆண்டும் அதி­க­ரிக்கும் ஸ்மார்ட் போன் விற்­பனை இந்த ஆண்டும் அதி­க­ரிக்கும் ...
ஏழா­வது ஊதியக் குழு நாளை இறுதி வடிவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2016
07:13

புது­டில்லி : ஏழா­வது ஊதியக் குழுவின் பரிந்­து­ரை­க­ளுக்கு, இறுதி வடிவம் கொடுக்க, நாளை சிறப்பு கூட்டம் நடக்க இருக்­கி­றது. அரசு ஊழி­யர்­களின் ஊதிய உயர்வு மற்றும் பணி சார்ந்த பரிந்­து­ரைகள் வழங்க அமைக்­கப்­பட்ட ஏழா­வது ஊதியக் குழு, 2015 நவ., 19ம் தேதி, ஊதிய உயர்வு தொடர்­பான பரிந்­து­ரை­களை மத்­திய அர­சிடம் அளித்­தது. இக்­கு­ழுவின் பரிந்­து­ரையில், 21 ஆயிரம் முதல், 2.7 லட்சம் ரூபாய் வரை அரசு ஊழி­யர்­க­ளுக்கு ஊதியம் அளிக்க மத்­திய அரசை கேட்­டுக்­கொண்­டுள்­ளது. இந்த உயர்­வா­னது கீழ்­மட்ட ஊழி­யர்­க­ளுக்கு, 3,000 ரூபாய் அதி­க­மா­கவும், உயர்­மட்ட ஊழி­யர்­க­ளுக்கு, 20 ஆயிரம் ரூபாய் அதி­க­மா­கவும் இருக்கும். இந்த உயர்வின் கார­ண­மாக, 47 லட்சம் மத்­திய அரசு ஊழி­யர்­களும், 52 லட்சம் ஓய்­வூ­தியம் பெறு­வோரும் பய­ன­டைவர்.நாளை இந்த பரிந்­து­ரை­களை இறுதி செய்­வ­தற்­காக, அமைச்­ச­ரவைச் செயலர் பி.கே.சின்ஹா தலை­மையில் குழுவின் கூட்டம் நடை­பெற இருக்­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)