உஷா இன்டர்நேஷனல் நிறுவனம் விற்பனையை அதிகரிக்க முயற்சிஉஷா இன்டர்நேஷனல் நிறுவனம் விற்பனையை அதிகரிக்க முயற்சி ... டெய்ம்லர் இந்தியா நிறுவனம் ஏற்றுமதியில் புதிய உச்சம் டெய்ம்லர் இந்தியா நிறுவனம் ஏற்றுமதியில் புதிய உச்சம் ...
பார்மா சிட்டி அமைக்கிறது தெலுங்கானா மாநில அரசு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2016
07:38

ஐதராபாத், : தெலுங்கானா அரசு, பார்மா சிட்டி ஒன்றை அமைக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறது.மருந்து துறைக்காக, பிரத்யேகமான பார்மா சிட்டி ஒன்றை, வெகு விரைவில் அமைக்க இருப்பதாக, தெலுங்கானா மாநில அரசு தெரிவித்திருக்கிறது. தெலுங்கானா மாநில தொழில் துறை உள்கட்டமைப்பு கழகம், இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, ஆராய்ந்து திட்ட அறிக்கையை தாக்கல் செய்யும் என, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.பார்மா சிட்டிக்காக ரங்காரெட்டி, மெகபூப்நகர் மாவட்டங்களிலுள்ள, 12,500 ஏக்கர் நிலப்பரப்பை பயன்படுத்த இருப்பதாகவும் தெரிகிறது. மருந்து தயாரிப்பு உள்ளிட்ட, இத்துறை சார்ந்த அனைத்து பிரிவுகளுக்கும், இந்த சிட்டி ஒரே தீர்வாக இருக்கும் எனவும், மாநில அரசு தெரிவித்துள்ளது. பாரம்பரியமாகவே, தெலுங்கானா மருந்துகளின் தலைநகராக இருக்கிறது. இந்தியாவில் தயாராகும் மருந்துகள் மதிப்பில், மூன்றில் ஒரு பங்கு தெலுங்கானாவினுடையதாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)