ஒரு சவரன் தங்கம் ரூ.23,000 ஐ நெருங்குகிறதுஒரு சவரன் தங்கம் ரூ.23,000 ஐ நெருங்குகிறது ... பால் பொருட்கள் தயா­ரிப்பில் இறங்­கு­கி­றது பதஞ்­சலி நிறு­வனம் பால் பொருட்கள் தயா­ரிப்பில் இறங்­கு­கி­றது பதஞ்­சலி நிறு­வனம் ...
ரூ.250 கோடி செல­விட பி.வி.ஆர்., நிறு­வனம் முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2016
07:34

மும்பை : பி.வி.ஆர்., நிறு­வனம், மூல­தன செல­வு­க­ளுக்­காக, 250 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்ய முடிவு செய்­துள்­ளது. பி.வி.ஆர்., நிறு­வ­னத்­திற்கு நாடு முழு­வதும், 47 நக­ரங்­களில், 121 இடங்­களில், 553 சினிமா அரங்­குகள் உள்­ளன. இந்­நி­று­வனம் நடப்பு நிதி­யாண்டில், மூல­தன செல­வு­க­ளுக்கு, 250 கோடி ரூபாயை ஒதுக்க முடிவு செய்து உள்­ளது. இந்த நிதி, புதிய திரை அரங்­குகள் அமைப்­ப­தற்­காக செலவு செய்­யப்­பட உள்­ளது. நடப்பு நிதி­யாண்­டிற்குள், சினிமா அரங்­குகள் எண்­ணிக்­கையை, 610 ஆக உயர்த்த முடிவு செய்­துள்­ளது. இது­கு­றித்து, பி.வி.ஆர்., நிறு­வன அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது: எங்கள் நிறு­வனம், சமீ­பத்தில், 32 சினிமா அரங்­கு­களை, 433 கோடி ரூபாய்க்கு கைய­கப்­ப­டுத்­தி­யது. தற்­போது, பெங்­க­ளூரு, நொய்டா, புனே, மும்­பையில், அதி­ந­வீன வச­தி­க­ளுடன் கூடிய, சினிமா அரங்­குகள் அமைக்க திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது. இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)