அமேசான் நிறு­வனம் அதி­ரடி விற்­ப­னை­யாளர் கமிஷன் ‘கட்’அமேசான் நிறு­வனம் அதி­ரடி விற்­ப­னை­யாளர் கமிஷன் ‘கட்’ ... வலை­த­ளங்­களில் 1 கோடி விற்­ப­னை­யா­ளர்கள் வலை­த­ளங்­களில் 1 கோடி விற்­ப­னை­யா­ளர்கள் ...
23 நக­ரங்­க­ளுக்கு விரி­வாக்கம் ஊபர் நிறு­வனம் திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2016
07:38

புது­டில்லி : ஊபர் நிறு­வனம், கூடு­த­லாக, 23 நக­ரங்­களில் தன் சேவையை விரி­வு­ப­டுத்த திட்­ட­மிட்டு உள்­ளது. ஊபர் நிறு­வனம், இந்­தி­யாவில் உள்ள, 27 நக­ரங்­களில், வாடகை கார்­களை இயக்கி வரு­கி­றது. இந்த நிலையில், கூடு­த­லாக, 23 நக­ரங்­களில், சேவையை விரி­வு­ப­டுத்த திட்­ட­மிட்டு உள்­ளது. இது­கு­றித்து, ஊபர் நிறு­வன அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது: நடப்­பாண்டு இறு­திக்குள், 50 நக­ரங்­களில், வாடகை கார் சேவையை இயக்க முடிவு செய்து உள்ளோம். வாடிக்­கை­யா­ளர்­களை கவரும் வகையில், புதிய வச­திகள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன. மேலும் டாடா மோட்டார்ஸ் நிறு­வ­னத்­துடன் செய்­துள்ள ஒப்­பந்­தத்தின் மூலம், டாடா நிறு­வன கார்­களை வாங்கி உள்ள டிரை­வர்­க­ளுக்கு, எங்கள் நிறு­வ­னத்தின் வாடிக்­கை­யா­ளர்­களை ஏற்றிச் செல்ல வாய்ப்பு வழங்­கப்­படும். மேலும், வாடிக்­கை­யா­ளர்­களின் வச­திக்­காக, பேடிம், பாரத ஸ்டேட் வங்­கி­க­ளுடன் ஒப்­பந்தம் செய்து உள்ளோம். இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)