வர்த்தகம் » பொது
அந்நிய முதலீடு விதிமுறைகளில் தளர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 ஜூன்2016
15:50
புதுடில்லி: மருந்து துறை, விமானத்துறை மற்றும் பாதுகாப்பு துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டில் விதிமுறைகளை மத்திய அரசு எளிதாக்கியுள்ளது. பாதுகாப்பு மற்றும் விமானத்துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டை மத்திய அரசு அனுமதித்துள்ளது. உணவு வர்த்தகம் மற்றும் உணவு மின்னணு வர்த்தகத்திலும் 100 சதவீதம் அந்நிய முதலீடு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் மற்றும் மற்ற நிறுவனங்கள் புதிய விதிகளை பயன்படுத்தி இந்தியாவில் முதலீடு செய்ய விண்ணப்பம் செய்யலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், விவசாயிகள் பிரச்னை மற்றும் வங்கி தொடர்பான பிரச்னைகளை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவில்லை எனக்கூறியுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 20,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 20,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 20,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 20,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!