தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.256 சரிவு ... தவணை முறையில் பொருட்கள் பியூச்சர் குரூப் முயற்சி தவணை முறையில் பொருட்கள் பியூச்சர் குரூப் முயற்சி ...
மாஸ்டர் கார்டு நிறு­வனம் 80 கோடி டாலர் முத­லீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2016
04:48

புது­டில்லி : மாஸ்டர் கார்டு, இந்­தி­யாவில், அடுத்த நான்கு ஆண்­டு­களில், 80 கோடி டாலர் முத­லீடு செய்ய திட்­ட­மிட்டு உள்­ளது. இந்­நி­று­வனம், பண பரி­வர்த்­த­னைக்­கான கடன் அட்டை துறையில் ஈடு­பட்டு வரு­கி­றது. இந்த நிறு­வ­னத்தின் நிதி சேவையை, 20 நாடு­களில் உள்ள, 55 கோடி பேர் பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர். மாஸ்டர் கார்டு, இந்­தி­யாவில், 2020ம் ஆண்­டுக்குள், 70 – 80 கோடி டாலர் அள­வுக்கு, முத­லீடு செய்ய திட்­ட­மிட்டு உள்­ளது. இது­கு­றித்து, அந்த நிறு­வன அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது:இந்­தி­யாவில், மின்­னணு பண பரி­மாற்ற சேவை, 5 சத­வீ­தத்­திற்கு கீழ் உள்­ளது. வரும் காலத்தில், பலர் இந்த சேவைக்கு மாற உள்­ளனர். இதற்­காக, எங்கள் நிறு­வனம், நவீன தொழில்­நுட்ப வச­தி­களை அறி­முகம் செய்ய உள்­ளது. இதன் மூலம், எங்கள் நிதி சேவையை பயன்­ப­டுத்­துவோர் எண்­ணிக்கை, 2020ல், 50 கோடி­யாக உயரும்.இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)