இணைய வசதி இல்­லா­விட்­டாலும் ‘பேடிஎம்’ சேவை கிடைக்கும்இணைய வசதி இல்­லா­விட்­டாலும் ‘பேடிஎம்’ சேவை கிடைக்கும் ... இரண்டு புதிய தொழிற்­சா­லைகள் ஏசியன் பெயின்ட்ஸ் அமைக்­கி­றது இரண்டு புதிய தொழிற்­சா­லைகள் ஏசியன் பெயின்ட்ஸ் அமைக்­கி­றது ...
கடல் வழி­யாக அனுப்­பினால் ரூ.40 ஆயிரம் கோடி லாபம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2016
07:09

புது­டில்லி : கடல் மார்க்­க­மாக நிலக்­கரி, சிமென்ட் உள்­ளிட்ட சரக்கு பொருட்­களை அனுப்­பு­வதன் மூலம் ஆண்­டுக்கு, 40 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்க வாய்ப்பு உள்­ள­தாக, மத்­திய அரசு மதிப்­பிட்டு உள்­ளது. இந்­தி­யாவில், 7,500 கி.மீ., நீளத்­திற்கு கடல் வழி பாதையும், உள்­நாட்­டிற்குள், 14 ஆயி­ரத்து, 500 கி.மீ., நீளத்­திற்கு நீர் வழித்­த­டமும் உள்­ளது. இதை­ய­டுத்து மத்­திய அரசு, கடல் மற்றும் நீர் வழித்­தட போக்­கு­வ­ரத்தை ஊக்­கு­விக்க, சாகர்­மாலா என்ற திட்­டத்தை அறி­வித்து உள்­ளது. இந்த நிலையில், அனல் மின் நிலை­யங்­களில் பயன்­ப­டுத்­தப்­படும் நிலக்­க­ரியை, கடல் மார்க்கம் வழி­யாக அனுப்­பு­வதன் மூலம், ஆண்­டுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய்; உருக்கு பொருட்கள் மூலம், 5,500 கோடி ரூபாய்; சிமென்ட் மூலம், 4,000 கோடி ரூபாய் உட்பட சேமிக்க வாய்ப்பு உள்­ள­தாக, மத்­திய அரசு தெரி­வித்து உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)