எச்.டி.எப்.சி., யோசனை; வங்­கிகள் நிலம் வாங்க கடன் தந்தால் ரியல்எ ஸ்டேட் துறை சூடு பிடிக்கும்எச்.டி.எப்.சி., யோசனை; வங்­கிகள் நிலம் வாங்க கடன் தந்தால் ரியல்எ ஸ்டேட் துறை ... ... ரூபாயின் மதிப்பு உயர்வு – ரூ.67.72 ரூபாயின் மதிப்பு உயர்வு – ரூ.67.72 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2016
10:18

மும்பை : பிரெக்ஸிட் ஓட்டெடுப்பில் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற முடிவெடுத்திருப்பதால் இந்திய பங்குச்சந்தைகள் உள்ளிட்ட உலகளவில் பங்குச்சந்தைகள் கடந்த இரண்டு நாள் வர்த்தகம் சரிவுடன் இருந்தன. இருப்பினும் முக்கிய நிறுவன பங்குகள் உயர்வுடன் இன்று ஆரம்பமானதாலும், ரூபாயின் மதிப்பு உயர்வு மற்றும் ஜூன் மாதத்திற்கான டிரவெட்டிவ் மீதான எதிர்பார்ப்பாலும் பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 82.32 புள்ளிகள் உயர்ந்து 26,485.28-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 29.20 புள்ளிகள் உயர்ந்து 8,123.90-ஆகவும் இருந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)