எப்.எம்.சி.ஜி., துறையில் நுழைய ரேமண்ட் நிறு­வனம் முடிவுஎப்.எம்.சி.ஜி., துறையில் நுழைய ரேமண்ட் நிறு­வனம் முடிவு ... ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி காலத்தை நீட்­டிக்க வேண்டும் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி காலத்தை நீட்­டிக்க வேண்டும் ...
தபால் துறை பேமன்ட்ஸ் வங்கி; வங்கி அதி­கா­ரி­க­ளுக்கு அழைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2016
23:44

புது­டில்லி : தபால் துறை அமைக்க உள்ள, பேமன்ட்ஸ் வங்­கியின் உயர் பத­வியில், வங்கி துறையைச் சேர்ந்த உய­ர­தி­கா­ரிகள் நிய­மிக்­கப்­பட உள்­ளனர். இந்­திய தபால் துறை பேமன்ட்ஸ் வங்கி அமைக்க, ரிசர்வ் வங்கி, 2015 செப்., மாதம், கொள்கை அள­வி­லான ஒப்­புதல் வழங்­கி­யது. இதை­ய­டுத்து, 2017 மார்ச் மாதத்­திற்குள், வங்கி சேவையை துவக்கி, அதே ஆண்டு, செப்., மாதத்­திற்குள், 650 கிளை­களை துவக்க முடிவு செய்­துள்­ளது. இந்­நி­லையில், தபால் துறை செயலர் எஸ்.கே.சின்ஹா, பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்­தியா, கனரா பேங்க், யூனியன் பேங்க் ஆகி­ய­வற்றின் தலை­வர்கள் மற்றும் நிர்­வாக இயக்­கு­னர்­க­ளுக்கு, கடிதம் எழுதி உள்ளார். அதில், ‘தங்கள் வங்கி இயக்­குனர் குழு அல்­லது, உய­ர­தி­கா­ரிகள் குழுவில் உள்ள அதி­கா­ரிகள், பேமன்ட் வங்­கியில் பணி­பு­ரிய விருப்பம் இருந்தால் தெரி­விக்­கலாம்’ என, எழுதி உள்­ள­தாக தெரி­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)